படித்ததில் பிடித்தது

கவிதை

முற்றத்தில் பூக்காத கோலம்
முன் அறையில் கேட்காத பாட்டு
கொல்லையில் மணக்காத துளசி
துவைக்கல்லில் அமராத காகம்
தெருநடையில் சிணுங்காத கொலுசு
மாடத்தில் ஒளிராத தீபம்
எல்லாம் அவளின்றி
என்னோடு

நன்றி; கொளரிசங்கர் ... குங்குமம்(1.7.91)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது