சிரிப்பும் சிந்தனையும்

பிரம்மாவிடம் 'இங்கிலாந்து எப்போது உருப்படும்'
என்று கேட்டான் ஆங்கிலேயன். ஒரு நாறு ஆண்டு
ஆகும் என்றார் பிரம்மா... இப்போ எனக்கு 65 வயது,
என் நாடு உருப்படும் அந்தப் பொன்னான காட்சியை
எப்படிப் பார்க்க முடியும் என்று அழுதான்.

இப்படியே அமெரிக்கன் கேட்க,'அமெரிக்கா உருப்பட
150 ஆண்டு ஆகும்' என்றார் பிரம்மா. இப்பவே எனக்கு
75 வயது ஆகிறது, அமெரிக்கா உருப்படும் அந்தப்
பொன்னான காட்சியை எப்படி பார்க்க முடியும் என்று
அழுதான்.

'இந்தியா எப்போது உருப்படும்' என இந்தியன் கேட்டான்.
உடனே பிரம்மா அழுத் தொடங்கினார். 'இந்தியா உருப்பட
நெடுங்காலம் ஆகும்.அந்தப் பொன்னான காட்சியைப்
பாரக்க
நானே உயிரோடு இருக்க மாட்டேனே,அதை நினைச்சுதான்
அழறேன்னார்.

நன்றி ; கவிமாமணி முனைவர் வேலூர் ம.நாறாயணன்
(சிரிப்பும் சிந்தனையும்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது