காணி நிலம் வேண்டும். . .

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்,
அங்கு கத்துங் குயிலோசை - சற்றே
வந்து காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக் காட்டு
வெளியினிலே - அம்மா!
நின்றன் காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

************
பாரதியார்

ஹைகூ -பொன்.சுதா

ஓய்வெடுக்க வந்தாலும்
மறக்கவில்லை
நகரத்து வேகநடை.
************

நானும் ஆதாம் தான்
துரத்திய சொர்க்கம்
தாய் வயிறு..
**************

மின்சாரம் போனதும்
கூடுகிறது ஒளி
நடசத்திரங்களுக்கு.
************

கூட்டத்தில் எது
நேற்று முகம் மோதிய
வண்ணத்துப் பூச்சி…
****************

பெரும் மழை
இரவெல்லாம் நனைந்தேன்
பழைய மழையில்.
***************

தொலைந்து போனது
நிறைந்த கம்மாயில்
விளையாட்டு மைதானம்
*************

வயிறு கிள்ளும் பசி
கூட்டமாய் இருக்கிறது
குழாயடி.
************

துயிலெழுப்பிக் கொடுக்கிறான்
பால்காரன் தினமும்
உதயக் காட்சி
***********************************************************************************************************************
ஆக்கம்; பொன்.சுதா,
நன்றி;ponsudhaa.wordpress.com

ஓம்காரம்

ஓம்கார நாதத்தின் உச்சரிப்பு பற்றி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

ஓ+ம் = ஓம்

’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதை உங்கள் கையில்!

****************
நன்றி;http://arull.wordpress.com/

மூத்தோர் சொல் அமிர்தம்

கண்டனத்தைக் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை
நிறைவேற்ற முடியாது. - காண்டேகர்

உயர்வு என்பது ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே - மாத்யூஸ்

பொய்த் தோற்றங்களால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை
காணாது- ஹொரேஸ்

எதற்கெடுத்தாலும்,’கடவுளே,கடவுளே!’ என்றழைப்பதைவிட உங்கள்
பணியை ஒழுங்காகச் செய்து முடியுங்கள்- ப்ராங்ளின்

திருப்தி இயற்கையான செல்வம், சொகுசான வாழ்வு செயற்கையான
வறுமை - சாக்ரடீஸ்

சந்தேகம் என்றொரு கோட்டையின் அதிருப்தியே அவநம்பிக்கை –
ஜான் பன்யன்

உண்மை,வீரம் எங்கு இருக்கிறதோ, அங்கு அடக்கமும் மிகுந்திருக்கும—
வில்லியம்.

சர்தார்ஜி ஜோக்ஸ்

வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.

" அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"


" இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."


" யோவ்... அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி
பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"


" கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்... அதான்

****************

ஒரு சர்தார் வீடு கட்டிக் கொண்டிருந்தார்.. அவரே தச்சு வேலையும்
செய்தார்.. ஒரு சன்னலைப் பொறுத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார்.
அவ்வாறு செய்யும்போது... சில ஆணிகளை அடிப்பார்..சிலவற்றை தூக்கிப்
போட்டுவிடுவார்.. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்..

" இந்த ஆணியெல்லாம் நல்லாதானே இருக்கு.. ஏன் தூக்கிப் போட்டுட்டே..?


" முட்டாள்.. நல்லா பாரு.. கூர் முனை என் பக்கம் இருக்கற ஆணியா இருந்தா
எப்படி அடிக்க முடியும்..? கொண்டைப் பக்கம் என்னை நோக்கி இருந்தால் தானே
அடிக்க முடியும்..?


" ஹா... ஹா... இதுக்குதாண்டா நாமன்னா எல்லாரும் ஏளனம் பண்றாங்க.. அறிவு
கெட்டவனே.. கூர் முனை நம்ம பக்கம் இருந்தா அதெல்லாம் சுவற்றுக்கு அந்தப்
பக்கம் அடிக்கிற ஆணி..அதை வீட்டுக்கு உள்பக்கம் அடிக்க வேண்டியது தானே..
ஏன் தூக்கி போடறே..??!!!

*****************

உண்மைக்குப் பரிசு-புஷ்பவனம் குப்புசாமி

புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்

உண்மைக்குப் பரிசு

*************************

உண்மை பேசினால் நன்மைகளுண்டு
விறகு வெட்டி கதை கேளுங்கள் !
விறகு வெட்டியின் நேர்மைக்காகக்
கிடைத்த பரிசினைப் பாருங்கள் !

காட்டுக்குள்ளே ஆற்று ஓரமாய்
பட்ட மரமொன்று இருந்தது !
பட்ட மரத்தை வெட்டும்போது
கோடரி ஆற்றுக்குள் விழுந்தது !
கோடரி இன்றித் தவித்த ஏழையிடம்
தேவதை ஒன்று வந்துது !
தங்கக் கோடரி ஒன்றை எடுத்து
விறகு வெட்டியிடம் தந்தது !

தங்க கோடரி,வெள்ளிக் கோடரி
எதையும் மரம் வெட்டித் தொடவில்லை !
இரும்புக் கோடரி தன்னது என்று
எடுத்துக் கொண்டான் பொய்யில்லை !
விறகு வெட்டியின் நேர்மை கண்டு
தேவதை உள்ளம் மகிழ்ந்தது !
வெள்ளிக் கோடரி தங்கக் கோடரி
எல்லாம் பரிசாய்த் தந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆக்கம்; புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்
(மணிமேகலைப் பிரசுரம்)

மனிதன்

பத்துப் பசுக்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் பசுக்களிடமும் பசுவின் குணத்தையே காணலாம்...

பத்துப் புலிகளை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் புலிகளிடமும் புலியின்; குணத்தையே காணலாம்...

பத்துப் சிங்கங்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் சிங்கங்களிடமும்; சிங்கத்தின் குணத்தையே காணலாம்...

ஆனால் பத்து மனிதர்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்து மனிதரிலும் மனிதனின் குணத்தை காணமுடியாது. பசுவைப் புலியாக்க முடியாது. புலியை பசுவாக்க முடியாது. சிங்கத்தை மனிதனாக்க முடியாது. ஆனால் மனிதன் புலியாகலாம், சிங்கமாகலாம், பசுவாகலாம், விரும்பினால் மனிதனாகவோ அல்லது தேவனாகவோ வாழலாம்..

*************
(படித்ததில் பிடித்தது)

கோகுலின் நகைச்சுவை

ஆசிரியர் : உலகத்திலே சிறந்த, அழகான மொழி எது?

மாணவன் : உங்க பொண்ணு தேன்மொழி தான் சார்

******

ஆசிரியர் : உனக்கு பக்கத்துல ஒருத்தன் தூங்குறானே அவன எழுப்பி விடு

மாணவன் : தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பிவிடுறது நானா சார் ?

******

ஆசிரியர் : சுபன் 10 சாக்லெட் இருக்கு அதை உமாவுக்கு 3 ராதாவுக்கு 3 சுதாவுக்கு 3 கொடுக்கிற இப்ப உனக்கு என்ன கிடைச்சிருக்கும் ?

மாணவன் : எனக்கு புதுசா 3 கேர்ள் பிரண்ட் கிடைச்சிருக்கும்

******

மாணவன் : டீச்சர் பண்ணாத தப்புக்கெல்லாம் அடிக்க மாட்டீங்களே?

டீச்சர் : ச்சே அப்படில்லாம் அடிக்க மாட்டேன். அது என்ன பண்ணாத தப்பு

மாணவன் : நேத்து கொடுத்த ஹோம் ஒர்க் நான் "பண்ணல"

******

ஆசிரியர் : ஏண்டா நேத்து பள்ளிக்கூடம் வரலை ?

மாணவன் : 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' ன்னு நீங்கதானே சொல்லிக் கொடுத்தீங்க.

******

சுரேஷ்: அண்ணே, எங்க கணக்கு ஆசிரியருக்குக் கணக்கே தெரியல.

ரமேஷ்: தம்பி, எப்படி சொல்ற?

சுரேஷ்: அவரோட நாலாவது பொண்ணுக்கு 'அஞ்சு'ன்னு பேரு வச்சுருக்காரு..?

******

ஹெச்.எம். : டேய்! எவன்டா தமிழ் ஆசிரியர் காலை வாரிவிட்டது?


மாணவன் : இல்லை சார்! நேத்து அவர்தான் 'நாளை காலை வாருங்கள்'னு சொன்னார்.

******

''நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு?''

''ஏன்?''

''கண்ணு முன்னால அவங்கதான் இப்ப போர்டுல திருக்குறள் எழுதிப் போட்டாங்க, திரும்ப நம்மகிட்டேயே
'திருக்குறளை எழுதினது யாரு?'னு கேக்குறாங்களே!''

******


--
ப்ரியத்துடன்,
கோகுல்

--~--~---------~--~----~------------~-------~--~----~
நன்றி;
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Piravakam@googlegroups.com
-~----------~----~----~----~------~----~------~--~---

தேவதை [க.கோபி கிருஷ்ணா.]

ஓர் நொடியை பல யுகங்களாலும்
பல ஆண்டுகளை சில சொடிகளாலும்
மாற்றும் அபூர்வ தேவதை நீயே...

என் அருகில் நீ இருக்கும்
யுகங்கள் எல்லாம் நொடியாய் கரைவதென்னடி...
நீ அருகில் இல்லாத நொடிகள் கூட
யுகமாய் வலிப்பதென்னடி???

உன் கண்கள் பேசும் ஒவ்வோர் வார்த்தையும்
ஒவ்வோர் காவியமடி...
காவியத்தை கற்க விரும்பும்
இலக்கிய மாணவனடி நான்...



--~--~---------~--~----~------------~-------~--~----~
நன்றி;
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Piravakam@googlegroups.com

வாழ்கிறாள் அம்மா

எங்கேயும் போய்விடவில்லை
அம்மா
வைகைறைப்பனியில் நடக்க
‘ஷூஸ்’ அணியும்போது
கழுத்தில் கம்பளித் துண்டைச்
சுற்றிவிடுகிறாள்

தவளையும் பாம்புமாய்த்
தொண்டையில் கபம்
கட்டுகையில்
மணக்க மணக்கத்
தழை ரசம் வைத்துக் கொடுக்கிறாள்

வழ்க்கம் போலத்
தோப்பும் துரவும் கணக்கும் வழக்கும்
எனக்குத் தொல்லை வராமல்
கண்ணுக்குள் வைத்துக்
காப்பாற்றி வருகிறாள்

பண்டிகை வந்தால்
பளிங்குக் கிண்ணமாய்
வீடு புதுக்கிறாள்

மருமகள் மீது
கொள்ளைப் பிரியம்
மடியில் வைக்காத குறையாய்
கண்களாலேயே ஆசீர்வதிக்கிறாள்

வெளியூர் சென்று
தாமதாய் வந்தால்
கதவாய் மாறிக் காத்திருக்கிறாள்

காலைக் காபி
மேசைமேல் வைக்கும் ஓசை கேட்டு
அம்மா என்று
அழைக்கத் திரும்பினேன்
மனைவி !

பூச்சரம் எடுத்து
அம்மா படத்துக்கு
மாலை இட்டாள் அவள்

எங்கேயும் போய்விவில்லை
அம்மா.
ஆக்கம்; கவிஞர் சிற்பி
( ‘’மூடு பனி’’- கவிதை தொகுப்பு

Baby Camel

Baby Camel


The little camel went to his mother and asked, "Mother, why do we camels have such big eyes?"

She looked on him lovingly and replied, "You see, my son, when we are walking in the dessert and the wind starts to blowing and there's sand everywhere, we need these big eyes to keep an eye on one another so that we don't get lost."

"Oh!" he said. "And why do we have such huge feet?

"Well," she said, "they allow us to walk easily in the dessert sands and help us avoid sinking into the dunes."

"Wow," he said, "great equipment. What the heck is this stuff on our backs for?"

"You see," his mother informed, "we can walk for days, even weeks without food or water, so we use it to store fat during those times. But why do you ask me all these obvious questions?"

"Well, mother," said the young camel, "I was just wondering, if we've got all of this great stuff, what are we doing in the zoo?"

Tenali raman and the difficult task

Tenali raman and the difficult task

Tenali Raman was a very wise and witty man in the court of King Krishnadeva Raya.
Krishnadeva Raya was the ruler of the Vijayanagar kingdom. Tenali Raman was the court
jester, and many stories are told about him.
One day, King Krishnadeva Raya asked his courtiers, “You are wise and learned men. Tell
me, which is the most difficult job in the world?”
The courtiers had a ready answer. They said, “Your Majesty, everyone knows that
the job of ruling the country is by far the most difficult job in the world.’
The king was pleased with their answer. But he noticed that Tenali Raman was smiling
to himself, as if he found this answer funny.
The king asked him why he was smiling. “Perhaps you don’t agree with your friends
that my job is the most difficult job in the world. Is that why you are smiling?”
Tenali Raman said, “Your Majesty, I agree that it is difficult to rule a country well.
But I don’t think that it is the most difficult job in the world. There is another job
which is much more difficult.’
“Tell us what that job is, Raman,” said the king.
“A mother’s job,” said Raman, “It is much more difficult to keep a child happy than
to look after a kingdom.”
The whole court broke into loud laughter, and of course Raman was asked to prove
the truth of his words.
So Raman brought a woman and her young son to the king.
“Now ask the kind Raja for anything that you want,” he told the little boy.
“An elephant,” said the little boy at once.
An elephant was immediately brought for him.
“Put him into my basket,” the boy said, “I want to take him home.”
“But he won’t fit into your basket, son. He’ll come walking behind you when you go
home.”
The little boy was stubborn. “I want him in my basket,” he said, “My friends won’t
know that he is my elephant if I don’t take him home in my basket.”
He started crying, and nothing that anyone said would make him change his mind.
The king and his courtiers tried everything they could. But the boy just did not listen.
He cried and cried and cried. Then the mother said something to Raman, and he
immediately sent for a toy elephant. She turned to her son and said, “Look, my son.
Here’s a small elephant which is much more beautiful than the big elephant. It is
wearing a gold chain, and there is a golden umbrella on top of its head. It has wheels
so that you can pull it behind you wherever you go. It will fit easily into your basket.
Tell the man to take away the big elephant - your basket will break if you put him in
it, and you can’t take him to your friend’s house because he is so big.”
The boy stopped crying. The mahout led away the elephant, and the little boy and his
mother went away happily.
Then the king wiping the sweat from his brow, said, “Raman, I agree that a mother’s
job is the most difficult job in the world.”
*********
source:
http://www.indusladies.com/forums/blogs/anandchitra/tenali-rama-512/

வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்..

வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்..
இ‌ன்று ஒரு தகவ‌லி‌ல் கே‌ட்டது
ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார்.

துறவி கிளம்பும்போது... மன்னரின் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன். இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார்.

மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம் பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பல காலங்கள் கழிந்தன. அப்போது,

ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே!

இ‌ந்த பாட‌லி‌ன் பொரு‌ள்... ''பசுவானது கன்று போட, பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன் விரைவாகச் செல்லும் வேளை; கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர, காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர் நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று தவித்துக் கொண்டி‌ரு‌ந்த வேலை‌யி‌ல் - புரோகிதர், தனக்குச் சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!''

இ‌ப்படியான ஒரு வேதனை‌த் தா‌‌ன் அ‌ந்த ம‌ன்னனு‌க்கு‌ம் ஏ‌ற்ப‌ட்டது. அ‌ப்போது, துறவி கொடுத்த சீட்டு அவரது நினைவுக்கு வந்தது. அதனை எடுத்துப் படிப்பது என்று முடிவு செய்தான் மன்னன்.

அந்த சீட்டினை எடுத்து படித்த போது, அதில் "இதுவும் கடந்து போகும்" என்று 3 வார்த்தைகள் இருந்தன....

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி... அது ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது நாட்களிலோ கடந்து போய்விடும். எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நம்முடனே இருந்துவிடப்போவதில்லை.

ஆகவே மனதில் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.
*********


Thanks:http://vanisri.mywebdunia.com/2008/05/19/1211184840000.html

All names are yours

All names are yours

Allah is mine, Rama is mine,

Krishna is mine, Vishnu is mine,

Brahma is mine, Jesus is mine,

You are in every name, every name is yours.



You are in water, you are in fire

You are in the earth, you are in the sky

I am in you and you are in me

posted by:Navingulia

source:http://www.navingulia.com/Poetry.htm

----

Life is not meant to be lived. It is meant to be savoured.

நவக்கிரகங்களுக்கு உகந்த மலர்கள்.

நவக்கிரகங்களுக்கு உகந்த மலர்கள்.
------------------------------------------------------------

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பிராத்தணைகள் உண்டு இதில் நவக்கிரகத்தை
வழிபடும்போது அதற்கு ஏற்ற பூக்களை நாம் பயன் படுத்தி பலன் பெறுவோம்.


நவக்கிரகங்களை பூஜிக்கும்போது பயன்படுத்தப்பட வேண்டிய மலர்கள்.


சனி - கருங்குவளை
புதன் - வெண் காந்தள்
சந்திரன் - வெண் அலரி
சூரியன் - செந்தாமரை
செவ்வாய் - செண்பகம்
குரு - முல்லை
சுக்கிரன் - வெள்ளைத் தாமரை
ராகு - மந்தாரை
கேது - சிவப்பு அல்லி
இதை கடைபிடித்து இன்பமாய் வாழ்க.

கண்ணம்மாவின் காதல்

கண்ணம்மாவின் காதல்

*************

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் -நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன் னொத்தநின் மேனிய
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே - இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -துயர்
போயின, போயின துன்பங்கள் - நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே - இந்தக் (காற்று) 2

***********
சுப்ரமணிய பாரதியார் (1882 - 1921) பாடல்கள்
source:http://tamilelibrary.org/teli/barathiun.html

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

*************

ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.

பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.

அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.

இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.

அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.

இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.

இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.

உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!

ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!

வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.

*********

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
http://www.tamilvanan.com/content/2008/11/28/talking-rubbish/
source:

நான்

நான்

****************************

நான் நானே.

நான் உருவமற்றவன்.
பிறப்பு இறப்பு அறியாதவன்.

என்னை -
நிலங்களால் புதைக்க இயலாது.
கடல்களால் விழுங்க இயலாது.
நெருப்புகளால் அண்ட முடியாது.
புயல்களால் அசைக்க முடியாது.
வானங்களால் அடைக்க முடியாது.

என்றும் எங்கும் இருப்பேன்.

நான் நானே.

**************

ஆத்மன்
Thanks:http://aathman.blogspot.com/

இனியவளின் பொன் மொழிகள்

ஒரு பெண்ணின் இதயம்,
முதுமை அடைவதே இல்லை.
அன்பு செலுத்துவதை அது நிறுத்தி விட்டால்,அது
வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது.

---------



--------உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..
உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லை-------


source:http://www.yarl.com/forum3/index.php?showtopic=25692

இயற்கையின் மடியில்" -சுந்தரா

மழையே...மழையே...
*****************************

உரக்க அழுகிறது வானம்
கண்ணின் நீர் துடைக்கக்
கரங்கள் அதற்கு இல்லை பாவம்...

நடுக்கமெடுக்கிறது தேகம்
பற்கள் கிடுகிடுக்க
உடலுக்குள் ஓடும் மின்சாரம்...

மோதி முழக்கமிடும் மேகம்
விழிகள் இமைமூட
மின்னல் ஒளிக்கதிரும் பாயும்...

நீரின் திவலைகளின் வேகம்
நெடுங்குளிர் சுமந்து
நெட்டிக் கதவுதள்ளி ஏறும்...

காலைக் கதிரவனோ பாவம்
செங்கதிர் சுருட்டி
மேகப்பொதிகளுக்குள் தூங்கும்.

********
சுந்தரா எழுதியது:

source:http://www.muthamilmantram.com/

வான் சிறப்பு

திருக்குறள்
Wikibooks தளத்திலிருந்து http://ta.wikibooks.org/wiki
************
வான் சிறப்பு


11. வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வை கெடுக்கக்கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வானமே பொய்த்து விடும் போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.
19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ME and MY BOSS

ME and MY BOSS

When I Take a long time to finish, I am slow,

When my boss takes a long time, he is thorough


When I don't do it, I am lazy,

When my boss does not do it, he is busy,


When I do something without being told, I am trying to be smart,

When my boss does the same, he takes the initiative,


When I please my boss, I am apple polishing,

When my boss pleases his boss, he is cooperating,


When I make a mistake, I' am an idiot.

When my boss makes a mistake, he's only human.


When I am out of the office, I am wondering around.

When my boss is out of the office, he's on business.


When I am on a day off sick, I am always sick.

When my boss is a day off sick, he must be very ill.


When I apply for leave, I must be going for an interview

When my boss applies for leave, it's because he's overworked


When I do good, my boss never remembers,

When I do wrong, he never forgets


***************

Words Of Wisdom

Words Of Wisdom

1. A day without sunshine is like night.

2. On the other hand, you have different fingers.

3. 42.7 percent of all statistics are made up on the spot.

4. 99 percent of lawyers give the rest a bad name.

5. Remember, half the people you know are below average.



6. He who laughs last, thinks slowest.

7. Depression is merely anger without enthusiasm.

8. The early bird may get the worm, but the second mouse gets the cheese in the trap.

9. Support bacteria. They're the only culture some people have.

10. A clear conscience is usually the sign of a bad memory.

11. Change is inevitable, except from vending machines.

12. If you think nobody cares, try missing a couple of payments.

13. How many of you believe in psycho-kinesis? Raise my hand.

14. OK, so what's the speed of dark?

15. When everything is coming your way, you're in the wrong lane.

16. Hard work pays off in the future. Laziness pays off now.

17. How much deeper would the ocean be without sponges?

18. Eagles may soar, but weasels don't get sucked into jet engines

19. What happens if you get scared half to death, twice?

20. Why do psychics have to ask you for your name?

21. Inside every older person is a younger person wondering, "What the hell happened?"

22. Just remember -- if the world didn't suck, we would all fall off.

23. Light travels faster than sound. That's why some people appear bright until you hear them speak.

24. Life isn't like a box of chocolates. It's more like a jar of jalapenos.

******

Thanks:http://funlok.com/index.php/mail-forwards/words-of-wisdom.html

இறைவன் எங்குள்ளான் ?

இறைவன் எங்குள்ளான் ?
***********************

சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
உடன் குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிக்கு இறங்கி
உழவரைப் போல்
உன் தடங்களைப் பதித்திடு!
குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே [...]
*********************
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: . ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
http://jayabarathan.wordpress.com/

கவிதை வாசல்

கவிதை வாசல்

********************
நீ மட்டும்...

காற்றின் வருகையை
களிப்புடன் தலைசிலுப்பி
வரவேற்கிறது மரம்...

இதழ்விரித்துப்
புன்னகை பகிர்ந்த பூக்கள்
தங்களை அர்ப்பணிக்கத்
தலையாட்டி அழைக்கின்றன...

இடியையும் மின்னலையும் அனுப்பித்
தனது தலைநீட்டலை
மகிழ்வுடன் அறிவிக்கிறது மழை...

இலைகளை உதிர்த்த
கிளைகளின் முதுகில்
மீண்டும்_
தளிர்களைத் துளிர்த்துக்
கொண்டாடுகிறது வசந்தம்...

எங்கோ உதித்த சங்கீதத்தின் சிறுகீற்று
எல்லோர் காதுகளுக்கும்
சுகஒத்தடம் பரிமாறுகிறது...

ஆடிக்கொண்டே போகும் ஆறு
ஆனந்தமாகக் குதிக்கிறது
பள்ளத்தில்... அருவியாக...

தூறல்களின் சிலிர்ப்பில்
தன்னிச்சையாய் முளைத்த
காளான் குடைகளுக்கு அடியில்
துளிகளை_
ஆர்வமுடன் பருகுகிறது எறும்பு...

*****************

அனலேந்தி

ThANKS:vadakkuvasal.COM

இது எங்கள் நேரம்…!



மாற்றம் என்பது மட்டுமே மாறாமல் இருக்கும் என்பதை இன்னொரு தடைவை சொல்லிப் போந்த விடயத்தை அவதானிக்கும் வாய்ப்பு எனக்கு இன்று காலை கிடைத்தது. (அப்படியென்ன உதய தாரகை!! என்னப்பா இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கீங்க…??)
வரலாறுகளில் இடம்பெறாத நிகழ்ச்சிகள் எதேச்சையாக அல்லது திட்டமிட்டு நடந்து விடும் போது, அது சாதனையாகிறது. சரித்திரம் படைக்கிறது. மில்லியன் கணக்கானோர் ஒரே தடவையில் ஆனந்தக் கண்ணீர் வடித்த தருணங்களைக் கண்டிருக்கிறீர்களா?. அந்தத் தருணத்தை இன்று காலை கண்ட நேரம் நான் என்னையறியாமலேயே என் கண்கள் நனையக் கண்டேன். அத்தனை மக்களும் அத்தருணத்தை அவர்களின் நேரமாக கருதினார்கள்.
வாழ்க்கையில் மாறுதல்களோ, அழகிய நிலைகள் எய்தப்பட நம்பிக்கை தான் முக்கியம் என்பதை எனது பல பதிவுகளிலும் சொல்லியிருக்கிறேன். அந்த நம்பிக்கையால் மக்கள் பெற்ற ஆனந்தத்தை என்னால் கண்டு கொள்ள முடிந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் "முதலாவது கருப்பின ஜனாதிபதி" – பராக் ஒபாமா இன்று அமெரிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தருணத்தை கேள்வியுற்ற தருணமே என்னையறியாமலேயே எனக்குள் ஒரு மகிழ்ச்சி குடிகொண்டது. "நாம் நம்பும் மாற்றம்" என்பது தான் ஒபாமாவின் பிரச்சார தொனிப்பொருள்.
தனது வெற்றியின் நிறைவில் நாட்டு மக்களை கண்டு அவர் ஆற்றிய உரை கவர்ச்சியானது. காந்த சக்தி கொண்டது. பார்வையாளர்களை அன்பாலும் உணர்வுகளாலும் கட்டிக்கொள்ளக் கூடியது. அந்த வீடியோவை பார்த்து புல்லரித்துப் போனேன். நான் அந்த வீடியோவை பார்த்து நம்பிக்கையின் மூலம் பெறக்கூடிய மாற்றங்களை உணர்ந்து கொண்டேன்.
என்னைக் கவர்ந்த அவரின் வெற்றிவாகை சூடிய பேச்சில் கவர்ந்த சில வரிகளை தருகிறேன்.

"If there is anyone out there who still doubts that America is a place where all things are possible, who still wonders if the dream of our founders is alive in our time, who still questions the power of our democracy, tonight is your answer"

"It’s been a long time coming, but tonight… change has come to America"

"Sasha and Malia, I love you both more than you can imagine, and you have earned the new puppy that’s coming with us to the White House."

“Yes, we can”

"Even as we celebrate tonight, we know the challenges that tomorrow will bring are the greatest of our lifetime - two wars, a planet in peril, the worst financial crisis in a century.
"The road ahead will be long. Our climb will be steep. But America - I have never been more hopeful than I am tonight that we will get there."

“This is our moment”

இது எங்கள் நேரம். மாற்றங்களை நம்புகின்ற நேரம். மக்களை உணர்வுகளால் கட்டிப் போடும் வசனங்கள் தானே.. வாழ்க்கையில் சாதிக்க நம்பிக்கை கொண்டவன் வெற்றி வாகை சூடுவான் என்பதற்கு இதுவுமொரு நிகழ்ச்சிதான்.
- உதய தாரகை

**********************************
Thanks:http://niram.wordpress.com/2008/11/05/this-is-our-moment/

Jokes,


Quotes,



புற்கள் தாக்குபிடிக்கும் புயலில் புன்னைமரங்கள் வீழ்ந்துவிடுகின்றன.

நமீதா



இப்போது ஜகன் மோகினி படத்தில் நடித்து வரும் நமீதா, தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார்.
கைமேல் பலனாக 2 கிலோ குறைந்திருக்கிறதாம்.

அதிகாலை

சில்லென்ற பனிபடர
தேகம் நனையும் சுகத்தில்
காலை விடிந்தால்
நாளெல்லாம் நாட்டியப் புத்துயிர்!
தெருக்களில்
புழுதி பறக்க
சுகாதாரம் குடியமறும் அழகில்
கண்கள் இளமையாகின்றன..
நீலமும் செம்மையும்
குழைந்த வானத்தில்
நிலவின் நீண்ட பயணம்
பூத்துளியாய் மலர்கின்றன..
இதயத்தில் எவரோ
உற்சாகத்தை ஊட்டி
பூம்பொழில் சலனம்
பாடுவதாய் சிலாகிப்பு..
காலை நேரப் பச்சைக் குளியல்
தாய்மையின் அரவணைப்பு..
உலைகளோடு நீரூற்றிப் பேசும்
பரிபாஷையில் -
நூறு குயில்கள் கூவுகிற சுகம்..
அதிகாலை எழுங்கள்..
அத்தனை சுகமும்
அகத்தில் பிடிபடும்!

************************
- ராசி அழகப்பன்
Thanks:http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_298a.asp

எட்டு வகை கம்ப்யூட்டர் பெண்கள்!

எட்டு வகை கம்ப்யூட்டர் பெண்கள்!
ப. பாலசுப்ரமணியன், எஃப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
1. HARD DISK Girls -தேவையானது, தேவையில்லாதது எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்குவாங்க. ஒரே இம்சை.
2. RAM Girls -சிம்பிள்... நீ அந்த பொண்ணை மறந்தா, அந்தப் பொண்ணு உன்னை மறந்துடும்.
3. SCREENSAVER Girls -பார்க்குறதுக்கு அட்ராக்ட்டீவா நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா 24x7 ஒரே ஸ்டைல் லுக். போரடிக்காது..?
4. INTERNET Girls -வாயைத் திறந்து பேச வைக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடும். Refresh குடுத்தாலும் பல நேரம் மவுன மங்குனிதான். ‘ஏன்’னு நமக்கும் விளங்காது, அவங்களும் சொல்லமாட்டாங்க.
5. SERVER Girls - ‘பேசலாம், பார்க்கலாம்’னு நமக்கு எப்பல்லாம் தோணுதோ, அப்பல்லாம் கரெக்ட்டா பிஸியாயிடுவாங்க.
6. MULTIMEDIA Girls -மொக்கை மேட்டரைக் கூட ஃபீலிங் பவுடர் பூசி கலர்ஃபுல் கோந்து ஒட்டி இம்ப்ரஸ் பண்ற ஏவாள்ஸ்!
7. Mouse Girls - எதையும் தானா செய்யத் தெரியாது. ஒவ்வொண்ணையும் கையைப் பிடிச்சு ‘க்ளிக்’ பண்ணி சொல்லித் தரணும்.
8. VIRUS Girls -இவர்கள் பூலோகத்தில் மனைவி என்று அழைக்கப்படுகின்றனர்.
***********************
Thanks:http://youthful.vikatan.com/youth/inbox1.asp

Aishwarya Rai Bachchan



At 35, Bollywood`s blue-eyed-girl Aishwarya Rai Bachchan, who celebrates her birthday on Saturday, continues to woo Indian filmmakers with her international appeal, making her one of the most bankable stars in the Indian film industry.
Says popular film critic Taran Adarsh: “Aishwarya`s career graph has been very good though not excellent but she is the only actress who can attract national and international crowds. She is the face of so many international brands and a very good actress also.”
Thanks:http://sify.com/movies

அட்டகாசமான யானைப் படங்கள்!!!!


ALTANTIS HOTEL– The Palm- Dubai









































Interesting info: - Learnt from Gulf News that the most expensive suite at ALTANTIS – The Palm Dubai is USD 26,000/- per night $$$
Thanks:Fwd message By G.Sivakumar




Words Of Wisdom

1. A day without sunshine is like night.
2. On the other hand, you have different fingers.
3. 42.7 percent of all statistics are made up on the spot.
4. 99 percent of lawyers give the rest a bad name.
5. Remember, half the people you know are below average.
6. He who laughs last, thinks slowest.
7.Depression is merely anger without enthusiasm.
8. The early bird may get the worm, but the second mouse gets the cheese in the trap.
9. Support bacteria. They're the only culture some people have.
10. A clear conscience is usually the sign of a bad memory.
11. Change is inevitable, except from vending machines.
12. If you think nobody cares, try missing a couple of payments.
13. How many of you believe in psycho-kinesis? Raise my hand.
14. OK, so what's the speed of dark?
15. When everything is coming your way, you're in the wrong lane.
16. Hard work pays off in the future. Laziness pays off now.
17. How much deeper would the ocean be without sponges?
18. Eagles may soar, but weasels don't get sucked into jet engines
19. What happens if you get scared half to death, twice?
20. Why do psychics have to ask you for your name?
21. Inside every older person is a younger person wondering, "What the hell happened?"
22. Just remember -- if the world didn't suck, we would all fall off.
23. Light travels faster than sound. That's why some people appear bright until you hear them speak.
24. Life isn't like a box of chocolates. It's more like a jar of jalapenos.
******

Thanks:http://funlok.com/index.php/mail-forwards/words-of-wisdom.html

Funny Creatives


சொத்து !?

சொத்து !? நேற்றைய தலைமுறை
தன் சந்ததிக்காய்
காடு, கழனி,
தோப்பு, துரவு,
நிலம், நீச்சு,
வீடு, மனை,
பொன், பொருள் சேர்த்தனர்.

இன்றைய தலைமுறையும்
தன் சந்ததிக்குச்
சொத்துக்கள்
நிறையவே சேர்க்கின்றனர்....

இரத்த அழுத்தம்,
நீரிழிவு,
கொழுப்பு,
தைராய்டு,
தோல் நோய் முதல்
தொழு நோய் வரை...

வேண்டாமெனினும்
விடாது வந்தடையும்
பரம்பரைச் சொத்துக்கள்!?

நாளைய தலைமுறைக்கு
ஒரு அவசர விண்ணப்பம்!
உன் சந்ததிக்குச்
சொத்தெதுவும் சேர்க்க வேண்டாம்....
கொஞ்சம் சுத்தத் தண்ணீர்,
கொஞ்சம் சுத்தக் காற்று,
கொஞ்சம் சுத்த உணவு,
இயற்கையின் மிச்சமாய்
கிடைக்க வழி செய் போதும்!
******************************
By :அரசூ
Thanks:http://www.kumudam.com/magazine/Snegiti/2008-09-16/pg16.php

கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா காதல்?



கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா காதல்?

கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே முடிச்சுப்போடப்பட்டு அவ்வப்போது சில காதல் விவகாரங்கள் ராக்கெட் வேகத்தில் கிளம்பும். அந்த வகையில் தற்போது இளம் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த்தை ஸ்ரேயா காதலித்து வருவதாக ஒரு தகவல் கிளம்பி பாலிவுட்டை பரபரக்க வைத்துள்ளது.

அண்மையில் மும்பையில் நடந்த ஒரு பார்ட்டியில் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார். அதே பார்ட்டியில் பங்கேற்ற ஸ்ரேயா, ஸ்ரீசாந்த்தை பார்த்ததும் ஓடோடிச் சென்று அவருடன் ரொம்ப நேரம் அளவளாவிக் கொண்டிருந்தாராம். கூடவே ஸ்ரீசாந்துக்கு பிடித்தமான உணவை வரவழைத்து அவருடன் சாப்பிட்டதுடன் இன்னொரு பார்ட்டிக்கும் ஸ்ரீசாந்தை ஸ்ரேயா அழைத்துச் சென்றாராம். பார்ட்டி முடிந்து வீட்டுக்கு சென்றும் கூட ஸ்ரீசாந்துடன் நீ.....ண்ட நேரம் மொபைலில் அளவளாவிக் கொண்டிருந்தாராம் ஸ்ரேயா. அப்போது மறுநாள் ரெஸ்டாரெண்டில் சந்தித்து பேசவும் ஸ்ரேயா நேரம் கேட்க, தனக்கு வேறு வேலையிருப்பதாகக் கூறி ஸாரி சொல்லி விட்டாராம் ஸ்ரீசாந்த். பாஸ்ட் பவுலர் மீது அம்மணியின் பற்றுதலுக்கு காரணம், காதல்தான் என கூறி வருகிறதாம் பவுலரின் நெருங்கிய வட்டாரம். (மெய்யாலுமா மேடம்?)

God’s Angel

Once upon a time there was a child ready to be born. So oneday he asked God, “How am I going to live on earth being sosmall and helpless?”God replied, “Among the many angels, I chose one for you. Shewill be waiting for you and will take care of you.”“But tell me, here in Heaven, I don’t do anything else but singand smile, that’s enough for me to be happy.”“Your angel will sing for you and will also smile for you everyday. And you will feel your angel’s love and be happy.”“And how am I going to be able to understand when people talkto me, if I don’t know the language that men talk?”“Your angel will tell you the most beautiful and sweet wordsyou will ever hear, and with much patience and care, yourangel will teach you how to speak.”“And what am I going to do when I want to talk to you?”“Your angel will place your hands together and will teach youhow to pray.”“I’ve heard that on earth there are bad men. Who will protectme?”“Your angel will defend you even if it means risking her life.”At that moment there was much peace in Heaven, but voicesfrom earth could already be heard, and the child in a hurryasked softly:“Oh God, if I am about to leave now, please tell me my angel’sname.”“Your angel’s name is of no importance, you will call your angel:Mommy.”God could not be everywhere, so he made mothers.
********************
சுட்ட இடம் : www.frozenthoughts.com
Thanks:http://priyatamil.wordpress.com/

நமீதா


"நீ தான் அவள்"

ஈர் உயிர் தனியாக இருந்தாலும்,
இதயம் ஒன்று தான் தெரிந்து கொண்டேன்,,
பாதுகாப்பாய் நான் இருந்தாலும்,
அவளுக்குள் நான் தொலைந்து போனேன்..

காற்றை ஸ்வாசிக்காமல் இருந்தாலும்,
அவள் பேரை ஸ்வாசித்து உயிர் வாழ்ந்தேன்..
பலர் என்னை நேசிக்க இருந்தாலும்,
அவளை மட்டும் தான் நேசித்து இருந்தேன்.

.கண் மூடி கொண்டு இருந்தாலும்,
ஒளியாய் அவளை தான் நான் கண்டேன்..
இது தான் காதல் என இருந்தாலும்,
"நீ தான் அவள்" என நான் உணர்ந்தேன்..

*******************
....மதி
Thanks:http://youthful.vikatan.com/youth/kavi2.asp

The Sexiest Women of All Time


Sharing the list are the hot pair of actresses, Scarlett Johansson and Penelope Cruz. Incidentally, the two shared a very hot kiss in their movie, Vicky Cristina Barcelona.
Thanks:www.rediff.com

ஹீரோயின் தொப்புளில் முள்!

ஹீரோயின் தொப்புளில் முள்!துடிதுடித்த ஹீரோ

கொலம்பசின் கண்டுபிடிப்புக்கு பிறகு கோடம்பாக்கத்தின் கண்டுபிடிப்புக்குதான் மவுசு அதிகம். தொப்புள் கொடியையும் கட்சிக் கொடி போல விதவிதமாக டிசைன் செய்வதுதான் கோலிவுட்டின் சமீபகால பொழுதுபோக்கு. பம்பரம் விட்டார்கள். ஆம்லெட் போட்டார்கள். தொப்புள் என்ன தெப்பக்குளமா என்று பாடல் எழுதினார்கள். இதோ- லேட்டஸ்டாக தனது ஜோடிக்கு தொப்புளில் முள் குத்திவிட, அந்த இடத்தை தனது உதட்டால் உறிஞ்சி ஒத்தடம் கொடுக்கிறாராம் ஹீரோ! அங்கே போய் எப்படிய்யா முள்ளு குத்தும்? அதை இயக்குனரின் கற்பனைக்கே விட்டு விடுவோம். முள்ளை எடுத்த பிள்ளை யாருன்னு பார்ப்போம்.
பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்விதான் அவர். வைதேகி என்ற படத்தில்தான் மேற்படி சீன். ஏழைப் பையனான ப்ருத்வியும், பணக்கார பெண்ணான மதுசந்தாவும் காதலிக்கிறார்கள். ஊரைவிட்டு இருவரும் ஓடும்போது கீழே தடுக்கி விழுகிறாராம் காதலி. அங்கேதான் கோலிவுட்டின் தலைநகரத்தில் முள் குத்துகிறது. அப்படியே தனது உதட்டாலேயே முள்ளை எடுக்கிறார் ப்ருத்வி. இந்த இடத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலை போடுகிறார்களாம்.
ப்ருத்விக்கு எந்த படமும் பெரிய திருப்புமுனையை தரலே. எங்களோட வைதேகி நிச்சயம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ஜெமினி ராகவா. ஒருவேளை இந்த பெண்ணோட நிஜமாகவே லவ் வந்து டைரக்டர் சொன்ன அந்த திருப்புமுனை, ப்ருத்வி குடும்பத்திலே வந்திடப்போவுது...

-வம்புராசா
Thanks:http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/october/171008c.asp

TOPLESS BEAUTIES !




Ancient Cave FRESCOS at SIGIRIYA SRI LANKA Singhalese "TOPLESS BEAUTIES"
Created in cave Monastic Retreats atop ahuge cliff in the jungles of Sri Lanka. Inhabited between 450-491 A.D

Thanks:http://www.anthroarcheart.org/tblo15.htm

ஃபேஷன் !


Thanks:
http://fashion.about.com/od/photogallerie1/ig/Red-Dress-Collection/Maria-Menounos.htm

செல்போன் பராமரிப்பு

Dear All,

If you receive a phone call on your mobile from any person, saying that, he or she is a company engineer, or telling that they're checking your mobile line, and you have to press # 90 or #09 or any other number.

End this call immediately without pressing any numbers. There is a fraud company using a device that once you press #90 or #09 they can access your 'SIM' card and make calls at your expense.

Forward this message to as many friends as you can, to stop it.

All mobile users pay attention
if you receive a phone call and your mobile phone displays (XALAN) on the screen don't answer the call, END THE CALL IMMEDIATELY, if you answer the call, your phone will be infected by a virus..

This virus will erase all IMEI and IMSI information from both your phone and your SIM card, which will make your phone unable to connect with the telephone network. You will have to buy a new
phone. This information has been confirmed by both Motorola and Nokia.
There are over 3 Million mobile phones being infected by this virus in all around the world now.

You can also check this news in the CNN web site.

PLEASE FORWARD THIS PIECE OF I NFORMATION TO ALL YOUR FRIENDS HAVING A MOBILE

*****************************

மின்னஞ்சலில் பெறப்பட்ட தகவல்


பயனுள்ள கண்டுபிடிப்புகள் ! ( ஜப்பான்)





































Awesome Aunties














Thanks:xboard_us.htm

ஜெனிலியா-வண்ணப்படங்கள்













Thanks:tamilcinemas.com


உடல் எடை குறைய. . .

மனத் தடையால் உடற்பயிற்சிக்குத் தயங்கும் குண்டுப் பெண்கள்

லண்டன்:
மன ரீதியான தடைகளே குண்டான பெண்களை பயிற்சியில் இருந்து விலக்கி வைக்கிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஸ்லிம்மாக இருக்கும் பெண்கள், மேலும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும், இப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக உடற் பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை நாடுகின்றனர்.அதுவே, குண்டான உடல்வாகுடைய பெண்களுக்கு சிம்ரன் போல கொடியிடை கொண்டவராக முடியுமா என்ற ஏக்கமும், கனவும் எக்கச்சக்கம்.

குண்டு பெண்கள் அழகாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒரு மன உளைச்சலை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்லிம் கனவு காணும் அவர்கள் அதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றான உடற் பயிற்சி என்றால் ஒதுங்கிக் கொள்வார்கள். அதற்கு சோம்பேறித்தனம் என்று அவர்களே சொல்லிவிடுகின்றனர்.

இதுபற்றியும் ஒரு ஆய்வு செய்தால் என்ன என்று ஒரு சர்வதேச டீம் ஆராய்ச்சியில் இறங்கியது. ஆராய்ச்சியின் முடிவு, இப்படி சொல்கிறது...பயிற்சி என்றாலே குண்டான பெண்கள் சலித்துக் கொள்வதற்கு காரணம், மன ரீதியான தடைதான். அது அவர்களுக்கே தெரியாது. கடுமையான பயிற்சி செய்யும்போது காயம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அதிகம் உள்ளது.

அதுபோக மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சுய பயமும் ஒரு காரணம். இதுபோன்ற மன தடைகள்தான் அவர்களால் முயற்சிகளை செயலாக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம். இந்த தடைகளில் இருந்து அவர்கள் வெளி வந்து பயிற்சி செய்ய வேண்டும்.சாப்பாட்டை குறைத்து, அதிகம் பயற்சி செய்தால் உடம்பு குறையும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.

கடுமையான பயிற்சியால் எடை குறையும். ஆனால் உடல் பருமன் குறையாது என்கிறார் டெம்பிள் பல்கலையின் ஆய்வு தலைவர் மெலிஸ்ஸா நப்போலிடானா.

குஷ்பு அழகுதான். அதேசமயம், இலியானா போல இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா. எனவே உடல் பருமன் கொண்ட பெண்மணிகளே, இத்தகைய மனத் தடைகளை தாண்டி வாருங்கள், பயிற்சியைத் தொடருங்கள்.
நன்றி;
http://thatstamil.oneindia.in/news/2008/10/07/

நாட்டு நடப்பு


காதல் பறவைகள் !




 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது