மின்னலில் விளக்கேற்றி

முன்னேற
பஞ்சாங்கத்தை அப்புறப்படுத்து
பஞ்ச அங்கத்தை பயன்படுத்து.

நாணயம்
கையிலும் வேண்டும்
கழுத்திலும் வேண்டும்.

மரணம்
மெய்
பொய்யாகி விட்டது !

பயம்
புலியைப் பார்த்தால் மரண பயம்
பூனையைப் பார்த்தால் சகுன பயம்
மனிதன் அஞ்சாதது எதனிடமோ.

நன்றி ; கே.ஜி.ராசேந்திர பாபு

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது