பகுத்தறிவு

ஐந்து அறிவு ஜீவன்களின் கூட்டத்தில் தீர்மானம்!
ஆறாவது அறிவைப் பயன்படுத்தாத மனிதனை
எங்களோடு சேர்க்க வேண்டும் என்று !
(ஆர்.சுந்தர்ராஜன்,விராலிமலை)

2) வேண்டும்
காதல் இல்லா உலகம் வேண்டும்
காமம் இல்லா வாழ்க்கை வேண்டும்
வியாதி இல்லா உடல் வேண்டும்
யுத்தம் இல்லா நாடுகள் வேண்டும்
நாத்திகம் இல்லா ஆத்திகம் வேண்டும்

(தா.முருகேசன்,திருத்துறைப்பூண்டி)

நன்றி ; கல்கண்டு 26-5-03

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது