அம்மா சுட்ட தோசை


சிறுவர்களிடம் ஒரு கேள்வி !
ஒரு அம்மா பத்து தோசைகள் சுட்டார்கள்.அவர்களுக்கு
நான்கு மகன்கள்.முதல் மூன்று மகன்களுக்கும் தலா
மூன்று தோசைகள் கொடுக்கப்பட்டன. கடைசி மகனுக்கு
என்ன வரும் ?
விடை ஒன்று என்பது சரியான விடை. ஆனால் மிகச்
சரியான விடை ''அழுகை வரும் '' என்பதே !

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது