வான் சிறப்பு

திருக்குறள்
Wikibooks தளத்திலிருந்து http://ta.wikibooks.org/wiki
************
வான் சிறப்பு


11. வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வை கெடுக்கக்கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வானமே பொய்த்து விடும் போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.
19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ME and MY BOSS

ME and MY BOSS

When I Take a long time to finish, I am slow,

When my boss takes a long time, he is thorough


When I don't do it, I am lazy,

When my boss does not do it, he is busy,


When I do something without being told, I am trying to be smart,

When my boss does the same, he takes the initiative,


When I please my boss, I am apple polishing,

When my boss pleases his boss, he is cooperating,


When I make a mistake, I' am an idiot.

When my boss makes a mistake, he's only human.


When I am out of the office, I am wondering around.

When my boss is out of the office, he's on business.


When I am on a day off sick, I am always sick.

When my boss is a day off sick, he must be very ill.


When I apply for leave, I must be going for an interview

When my boss applies for leave, it's because he's overworked


When I do good, my boss never remembers,

When I do wrong, he never forgets


***************

Words Of Wisdom

Words Of Wisdom

1. A day without sunshine is like night.

2. On the other hand, you have different fingers.

3. 42.7 percent of all statistics are made up on the spot.

4. 99 percent of lawyers give the rest a bad name.

5. Remember, half the people you know are below average.



6. He who laughs last, thinks slowest.

7. Depression is merely anger without enthusiasm.

8. The early bird may get the worm, but the second mouse gets the cheese in the trap.

9. Support bacteria. They're the only culture some people have.

10. A clear conscience is usually the sign of a bad memory.

11. Change is inevitable, except from vending machines.

12. If you think nobody cares, try missing a couple of payments.

13. How many of you believe in psycho-kinesis? Raise my hand.

14. OK, so what's the speed of dark?

15. When everything is coming your way, you're in the wrong lane.

16. Hard work pays off in the future. Laziness pays off now.

17. How much deeper would the ocean be without sponges?

18. Eagles may soar, but weasels don't get sucked into jet engines

19. What happens if you get scared half to death, twice?

20. Why do psychics have to ask you for your name?

21. Inside every older person is a younger person wondering, "What the hell happened?"

22. Just remember -- if the world didn't suck, we would all fall off.

23. Light travels faster than sound. That's why some people appear bright until you hear them speak.

24. Life isn't like a box of chocolates. It's more like a jar of jalapenos.

******

Thanks:http://funlok.com/index.php/mail-forwards/words-of-wisdom.html

இறைவன் எங்குள்ளான் ?

இறைவன் எங்குள்ளான் ?
***********************

சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
உடன் குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிக்கு இறங்கி
உழவரைப் போல்
உன் தடங்களைப் பதித்திடு!
குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே [...]
*********************
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: . ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
http://jayabarathan.wordpress.com/

கவிதை வாசல்

கவிதை வாசல்

********************
நீ மட்டும்...

காற்றின் வருகையை
களிப்புடன் தலைசிலுப்பி
வரவேற்கிறது மரம்...

இதழ்விரித்துப்
புன்னகை பகிர்ந்த பூக்கள்
தங்களை அர்ப்பணிக்கத்
தலையாட்டி அழைக்கின்றன...

இடியையும் மின்னலையும் அனுப்பித்
தனது தலைநீட்டலை
மகிழ்வுடன் அறிவிக்கிறது மழை...

இலைகளை உதிர்த்த
கிளைகளின் முதுகில்
மீண்டும்_
தளிர்களைத் துளிர்த்துக்
கொண்டாடுகிறது வசந்தம்...

எங்கோ உதித்த சங்கீதத்தின் சிறுகீற்று
எல்லோர் காதுகளுக்கும்
சுகஒத்தடம் பரிமாறுகிறது...

ஆடிக்கொண்டே போகும் ஆறு
ஆனந்தமாகக் குதிக்கிறது
பள்ளத்தில்... அருவியாக...

தூறல்களின் சிலிர்ப்பில்
தன்னிச்சையாய் முளைத்த
காளான் குடைகளுக்கு அடியில்
துளிகளை_
ஆர்வமுடன் பருகுகிறது எறும்பு...

*****************

அனலேந்தி

ThANKS:vadakkuvasal.COM

இது எங்கள் நேரம்…!



மாற்றம் என்பது மட்டுமே மாறாமல் இருக்கும் என்பதை இன்னொரு தடைவை சொல்லிப் போந்த விடயத்தை அவதானிக்கும் வாய்ப்பு எனக்கு இன்று காலை கிடைத்தது. (அப்படியென்ன உதய தாரகை!! என்னப்பா இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கீங்க…??)
வரலாறுகளில் இடம்பெறாத நிகழ்ச்சிகள் எதேச்சையாக அல்லது திட்டமிட்டு நடந்து விடும் போது, அது சாதனையாகிறது. சரித்திரம் படைக்கிறது. மில்லியன் கணக்கானோர் ஒரே தடவையில் ஆனந்தக் கண்ணீர் வடித்த தருணங்களைக் கண்டிருக்கிறீர்களா?. அந்தத் தருணத்தை இன்று காலை கண்ட நேரம் நான் என்னையறியாமலேயே என் கண்கள் நனையக் கண்டேன். அத்தனை மக்களும் அத்தருணத்தை அவர்களின் நேரமாக கருதினார்கள்.
வாழ்க்கையில் மாறுதல்களோ, அழகிய நிலைகள் எய்தப்பட நம்பிக்கை தான் முக்கியம் என்பதை எனது பல பதிவுகளிலும் சொல்லியிருக்கிறேன். அந்த நம்பிக்கையால் மக்கள் பெற்ற ஆனந்தத்தை என்னால் கண்டு கொள்ள முடிந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் "முதலாவது கருப்பின ஜனாதிபதி" – பராக் ஒபாமா இன்று அமெரிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தருணத்தை கேள்வியுற்ற தருணமே என்னையறியாமலேயே எனக்குள் ஒரு மகிழ்ச்சி குடிகொண்டது. "நாம் நம்பும் மாற்றம்" என்பது தான் ஒபாமாவின் பிரச்சார தொனிப்பொருள்.
தனது வெற்றியின் நிறைவில் நாட்டு மக்களை கண்டு அவர் ஆற்றிய உரை கவர்ச்சியானது. காந்த சக்தி கொண்டது. பார்வையாளர்களை அன்பாலும் உணர்வுகளாலும் கட்டிக்கொள்ளக் கூடியது. அந்த வீடியோவை பார்த்து புல்லரித்துப் போனேன். நான் அந்த வீடியோவை பார்த்து நம்பிக்கையின் மூலம் பெறக்கூடிய மாற்றங்களை உணர்ந்து கொண்டேன்.
என்னைக் கவர்ந்த அவரின் வெற்றிவாகை சூடிய பேச்சில் கவர்ந்த சில வரிகளை தருகிறேன்.

"If there is anyone out there who still doubts that America is a place where all things are possible, who still wonders if the dream of our founders is alive in our time, who still questions the power of our democracy, tonight is your answer"

"It’s been a long time coming, but tonight… change has come to America"

"Sasha and Malia, I love you both more than you can imagine, and you have earned the new puppy that’s coming with us to the White House."

“Yes, we can”

"Even as we celebrate tonight, we know the challenges that tomorrow will bring are the greatest of our lifetime - two wars, a planet in peril, the worst financial crisis in a century.
"The road ahead will be long. Our climb will be steep. But America - I have never been more hopeful than I am tonight that we will get there."

“This is our moment”

இது எங்கள் நேரம். மாற்றங்களை நம்புகின்ற நேரம். மக்களை உணர்வுகளால் கட்டிப் போடும் வசனங்கள் தானே.. வாழ்க்கையில் சாதிக்க நம்பிக்கை கொண்டவன் வெற்றி வாகை சூடுவான் என்பதற்கு இதுவுமொரு நிகழ்ச்சிதான்.
- உதய தாரகை

**********************************
Thanks:http://niram.wordpress.com/2008/11/05/this-is-our-moment/

Jokes,


Quotes,



புற்கள் தாக்குபிடிக்கும் புயலில் புன்னைமரங்கள் வீழ்ந்துவிடுகின்றன.

நமீதா



இப்போது ஜகன் மோகினி படத்தில் நடித்து வரும் நமீதா, தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார்.
கைமேல் பலனாக 2 கிலோ குறைந்திருக்கிறதாம்.

அதிகாலை

சில்லென்ற பனிபடர
தேகம் நனையும் சுகத்தில்
காலை விடிந்தால்
நாளெல்லாம் நாட்டியப் புத்துயிர்!
தெருக்களில்
புழுதி பறக்க
சுகாதாரம் குடியமறும் அழகில்
கண்கள் இளமையாகின்றன..
நீலமும் செம்மையும்
குழைந்த வானத்தில்
நிலவின் நீண்ட பயணம்
பூத்துளியாய் மலர்கின்றன..
இதயத்தில் எவரோ
உற்சாகத்தை ஊட்டி
பூம்பொழில் சலனம்
பாடுவதாய் சிலாகிப்பு..
காலை நேரப் பச்சைக் குளியல்
தாய்மையின் அரவணைப்பு..
உலைகளோடு நீரூற்றிப் பேசும்
பரிபாஷையில் -
நூறு குயில்கள் கூவுகிற சுகம்..
அதிகாலை எழுங்கள்..
அத்தனை சுகமும்
அகத்தில் பிடிபடும்!

************************
- ராசி அழகப்பன்
Thanks:http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_298a.asp

எட்டு வகை கம்ப்யூட்டர் பெண்கள்!

எட்டு வகை கம்ப்யூட்டர் பெண்கள்!
ப. பாலசுப்ரமணியன், எஃப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
1. HARD DISK Girls -தேவையானது, தேவையில்லாதது எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்குவாங்க. ஒரே இம்சை.
2. RAM Girls -சிம்பிள்... நீ அந்த பொண்ணை மறந்தா, அந்தப் பொண்ணு உன்னை மறந்துடும்.
3. SCREENSAVER Girls -பார்க்குறதுக்கு அட்ராக்ட்டீவா நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா 24x7 ஒரே ஸ்டைல் லுக். போரடிக்காது..?
4. INTERNET Girls -வாயைத் திறந்து பேச வைக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடும். Refresh குடுத்தாலும் பல நேரம் மவுன மங்குனிதான். ‘ஏன்’னு நமக்கும் விளங்காது, அவங்களும் சொல்லமாட்டாங்க.
5. SERVER Girls - ‘பேசலாம், பார்க்கலாம்’னு நமக்கு எப்பல்லாம் தோணுதோ, அப்பல்லாம் கரெக்ட்டா பிஸியாயிடுவாங்க.
6. MULTIMEDIA Girls -மொக்கை மேட்டரைக் கூட ஃபீலிங் பவுடர் பூசி கலர்ஃபுல் கோந்து ஒட்டி இம்ப்ரஸ் பண்ற ஏவாள்ஸ்!
7. Mouse Girls - எதையும் தானா செய்யத் தெரியாது. ஒவ்வொண்ணையும் கையைப் பிடிச்சு ‘க்ளிக்’ பண்ணி சொல்லித் தரணும்.
8. VIRUS Girls -இவர்கள் பூலோகத்தில் மனைவி என்று அழைக்கப்படுகின்றனர்.
***********************
Thanks:http://youthful.vikatan.com/youth/inbox1.asp

Aishwarya Rai Bachchan



At 35, Bollywood`s blue-eyed-girl Aishwarya Rai Bachchan, who celebrates her birthday on Saturday, continues to woo Indian filmmakers with her international appeal, making her one of the most bankable stars in the Indian film industry.
Says popular film critic Taran Adarsh: “Aishwarya`s career graph has been very good though not excellent but she is the only actress who can attract national and international crowds. She is the face of so many international brands and a very good actress also.”
Thanks:http://sify.com/movies

அட்டகாசமான யானைப் படங்கள்!!!!


ALTANTIS HOTEL– The Palm- Dubai









































Interesting info: - Learnt from Gulf News that the most expensive suite at ALTANTIS – The Palm Dubai is USD 26,000/- per night $$$
Thanks:Fwd message By G.Sivakumar




 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது