உணர முடியாத உணர்வுகள்

சுகம் தோல்வி கூட சுகம்தான்
தோற்பது
உன்னிடம் என்றால்.

ஆண் கவிஞர்களாக உருவெடுத்தவர்கள்
எவரும் நிலவுடன் ஆணை ஒப்பிட்டதில்லை.
துணிகிறேன் நான்
நீயிம் நிலவும் ஒன்றுதான்
இரவில் மட்டுமே வருவதால் ! (கனவில்)

வேதனை நீ இன்றி
இறக்க முடியும்
இருக்கத்தான் முடியாது.

நன்றி ; வைசு -உணர முடியாத உணர்வுகள்
(இளங் குயில் பதிப்பகம்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது