தண்ணீரில் கண்டம் !

1) தண்ணீரில் கண்டம்
ஜோசியர் சொன்னார்
மதுவால் சாவு !

2)மருந்து எழுதினார்
சித்த வைத்தியர்
ஆங்கிலத்தில் !

3)ஆயிரம் ரூபாய் கேட்டதும்
மாயமாய் மறைந்தான்
அன்புக்காதலன் !

4)தனிக் குடுத்தனமா,கூட்டா ?
கருத்தான பட்டி மன்றம்
நடுவர் பிரம்மசாரி !

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது