Words Of Wisdom

1. A day without sunshine is like night.
2. On the other hand, you have different fingers.
3. 42.7 percent of all statistics are made up on the spot.
4. 99 percent of lawyers give the rest a bad name.
5. Remember, half the people you know are below average.
6. He who laughs last, thinks slowest.
7.Depression is merely anger without enthusiasm.
8. The early bird may get the worm, but the second mouse gets the cheese in the trap.
9. Support bacteria. They're the only culture some people have.
10. A clear conscience is usually the sign of a bad memory.
11. Change is inevitable, except from vending machines.
12. If you think nobody cares, try missing a couple of payments.
13. How many of you believe in psycho-kinesis? Raise my hand.
14. OK, so what's the speed of dark?
15. When everything is coming your way, you're in the wrong lane.
16. Hard work pays off in the future. Laziness pays off now.
17. How much deeper would the ocean be without sponges?
18. Eagles may soar, but weasels don't get sucked into jet engines
19. What happens if you get scared half to death, twice?
20. Why do psychics have to ask you for your name?
21. Inside every older person is a younger person wondering, "What the hell happened?"
22. Just remember -- if the world didn't suck, we would all fall off.
23. Light travels faster than sound. That's why some people appear bright until you hear them speak.
24. Life isn't like a box of chocolates. It's more like a jar of jalapenos.
******

Thanks:http://funlok.com/index.php/mail-forwards/words-of-wisdom.html

Funny Creatives


சொத்து !?

சொத்து !? நேற்றைய தலைமுறை
தன் சந்ததிக்காய்
காடு, கழனி,
தோப்பு, துரவு,
நிலம், நீச்சு,
வீடு, மனை,
பொன், பொருள் சேர்த்தனர்.

இன்றைய தலைமுறையும்
தன் சந்ததிக்குச்
சொத்துக்கள்
நிறையவே சேர்க்கின்றனர்....

இரத்த அழுத்தம்,
நீரிழிவு,
கொழுப்பு,
தைராய்டு,
தோல் நோய் முதல்
தொழு நோய் வரை...

வேண்டாமெனினும்
விடாது வந்தடையும்
பரம்பரைச் சொத்துக்கள்!?

நாளைய தலைமுறைக்கு
ஒரு அவசர விண்ணப்பம்!
உன் சந்ததிக்குச்
சொத்தெதுவும் சேர்க்க வேண்டாம்....
கொஞ்சம் சுத்தத் தண்ணீர்,
கொஞ்சம் சுத்தக் காற்று,
கொஞ்சம் சுத்த உணவு,
இயற்கையின் மிச்சமாய்
கிடைக்க வழி செய் போதும்!
******************************
By :அரசூ
Thanks:http://www.kumudam.com/magazine/Snegiti/2008-09-16/pg16.php

கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா காதல்?



கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா காதல்?

கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே முடிச்சுப்போடப்பட்டு அவ்வப்போது சில காதல் விவகாரங்கள் ராக்கெட் வேகத்தில் கிளம்பும். அந்த வகையில் தற்போது இளம் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த்தை ஸ்ரேயா காதலித்து வருவதாக ஒரு தகவல் கிளம்பி பாலிவுட்டை பரபரக்க வைத்துள்ளது.

அண்மையில் மும்பையில் நடந்த ஒரு பார்ட்டியில் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார். அதே பார்ட்டியில் பங்கேற்ற ஸ்ரேயா, ஸ்ரீசாந்த்தை பார்த்ததும் ஓடோடிச் சென்று அவருடன் ரொம்ப நேரம் அளவளாவிக் கொண்டிருந்தாராம். கூடவே ஸ்ரீசாந்துக்கு பிடித்தமான உணவை வரவழைத்து அவருடன் சாப்பிட்டதுடன் இன்னொரு பார்ட்டிக்கும் ஸ்ரீசாந்தை ஸ்ரேயா அழைத்துச் சென்றாராம். பார்ட்டி முடிந்து வீட்டுக்கு சென்றும் கூட ஸ்ரீசாந்துடன் நீ.....ண்ட நேரம் மொபைலில் அளவளாவிக் கொண்டிருந்தாராம் ஸ்ரேயா. அப்போது மறுநாள் ரெஸ்டாரெண்டில் சந்தித்து பேசவும் ஸ்ரேயா நேரம் கேட்க, தனக்கு வேறு வேலையிருப்பதாகக் கூறி ஸாரி சொல்லி விட்டாராம் ஸ்ரீசாந்த். பாஸ்ட் பவுலர் மீது அம்மணியின் பற்றுதலுக்கு காரணம், காதல்தான் என கூறி வருகிறதாம் பவுலரின் நெருங்கிய வட்டாரம். (மெய்யாலுமா மேடம்?)

God’s Angel

Once upon a time there was a child ready to be born. So oneday he asked God, “How am I going to live on earth being sosmall and helpless?”God replied, “Among the many angels, I chose one for you. Shewill be waiting for you and will take care of you.”“But tell me, here in Heaven, I don’t do anything else but singand smile, that’s enough for me to be happy.”“Your angel will sing for you and will also smile for you everyday. And you will feel your angel’s love and be happy.”“And how am I going to be able to understand when people talkto me, if I don’t know the language that men talk?”“Your angel will tell you the most beautiful and sweet wordsyou will ever hear, and with much patience and care, yourangel will teach you how to speak.”“And what am I going to do when I want to talk to you?”“Your angel will place your hands together and will teach youhow to pray.”“I’ve heard that on earth there are bad men. Who will protectme?”“Your angel will defend you even if it means risking her life.”At that moment there was much peace in Heaven, but voicesfrom earth could already be heard, and the child in a hurryasked softly:“Oh God, if I am about to leave now, please tell me my angel’sname.”“Your angel’s name is of no importance, you will call your angel:Mommy.”God could not be everywhere, so he made mothers.
********************
சுட்ட இடம் : www.frozenthoughts.com
Thanks:http://priyatamil.wordpress.com/

நமீதா


"நீ தான் அவள்"

ஈர் உயிர் தனியாக இருந்தாலும்,
இதயம் ஒன்று தான் தெரிந்து கொண்டேன்,,
பாதுகாப்பாய் நான் இருந்தாலும்,
அவளுக்குள் நான் தொலைந்து போனேன்..

காற்றை ஸ்வாசிக்காமல் இருந்தாலும்,
அவள் பேரை ஸ்வாசித்து உயிர் வாழ்ந்தேன்..
பலர் என்னை நேசிக்க இருந்தாலும்,
அவளை மட்டும் தான் நேசித்து இருந்தேன்.

.கண் மூடி கொண்டு இருந்தாலும்,
ஒளியாய் அவளை தான் நான் கண்டேன்..
இது தான் காதல் என இருந்தாலும்,
"நீ தான் அவள்" என நான் உணர்ந்தேன்..

*******************
....மதி
Thanks:http://youthful.vikatan.com/youth/kavi2.asp

The Sexiest Women of All Time


Sharing the list are the hot pair of actresses, Scarlett Johansson and Penelope Cruz. Incidentally, the two shared a very hot kiss in their movie, Vicky Cristina Barcelona.
Thanks:www.rediff.com

ஹீரோயின் தொப்புளில் முள்!

ஹீரோயின் தொப்புளில் முள்!துடிதுடித்த ஹீரோ

கொலம்பசின் கண்டுபிடிப்புக்கு பிறகு கோடம்பாக்கத்தின் கண்டுபிடிப்புக்குதான் மவுசு அதிகம். தொப்புள் கொடியையும் கட்சிக் கொடி போல விதவிதமாக டிசைன் செய்வதுதான் கோலிவுட்டின் சமீபகால பொழுதுபோக்கு. பம்பரம் விட்டார்கள். ஆம்லெட் போட்டார்கள். தொப்புள் என்ன தெப்பக்குளமா என்று பாடல் எழுதினார்கள். இதோ- லேட்டஸ்டாக தனது ஜோடிக்கு தொப்புளில் முள் குத்திவிட, அந்த இடத்தை தனது உதட்டால் உறிஞ்சி ஒத்தடம் கொடுக்கிறாராம் ஹீரோ! அங்கே போய் எப்படிய்யா முள்ளு குத்தும்? அதை இயக்குனரின் கற்பனைக்கே விட்டு விடுவோம். முள்ளை எடுத்த பிள்ளை யாருன்னு பார்ப்போம்.
பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்விதான் அவர். வைதேகி என்ற படத்தில்தான் மேற்படி சீன். ஏழைப் பையனான ப்ருத்வியும், பணக்கார பெண்ணான மதுசந்தாவும் காதலிக்கிறார்கள். ஊரைவிட்டு இருவரும் ஓடும்போது கீழே தடுக்கி விழுகிறாராம் காதலி. அங்கேதான் கோலிவுட்டின் தலைநகரத்தில் முள் குத்துகிறது. அப்படியே தனது உதட்டாலேயே முள்ளை எடுக்கிறார் ப்ருத்வி. இந்த இடத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலை போடுகிறார்களாம்.
ப்ருத்விக்கு எந்த படமும் பெரிய திருப்புமுனையை தரலே. எங்களோட வைதேகி நிச்சயம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ஜெமினி ராகவா. ஒருவேளை இந்த பெண்ணோட நிஜமாகவே லவ் வந்து டைரக்டர் சொன்ன அந்த திருப்புமுனை, ப்ருத்வி குடும்பத்திலே வந்திடப்போவுது...

-வம்புராசா
Thanks:http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/october/171008c.asp

TOPLESS BEAUTIES !




Ancient Cave FRESCOS at SIGIRIYA SRI LANKA Singhalese "TOPLESS BEAUTIES"
Created in cave Monastic Retreats atop ahuge cliff in the jungles of Sri Lanka. Inhabited between 450-491 A.D

Thanks:http://www.anthroarcheart.org/tblo15.htm

ஃபேஷன் !


Thanks:
http://fashion.about.com/od/photogallerie1/ig/Red-Dress-Collection/Maria-Menounos.htm

செல்போன் பராமரிப்பு

Dear All,

If you receive a phone call on your mobile from any person, saying that, he or she is a company engineer, or telling that they're checking your mobile line, and you have to press # 90 or #09 or any other number.

End this call immediately without pressing any numbers. There is a fraud company using a device that once you press #90 or #09 they can access your 'SIM' card and make calls at your expense.

Forward this message to as many friends as you can, to stop it.

All mobile users pay attention
if you receive a phone call and your mobile phone displays (XALAN) on the screen don't answer the call, END THE CALL IMMEDIATELY, if you answer the call, your phone will be infected by a virus..

This virus will erase all IMEI and IMSI information from both your phone and your SIM card, which will make your phone unable to connect with the telephone network. You will have to buy a new
phone. This information has been confirmed by both Motorola and Nokia.
There are over 3 Million mobile phones being infected by this virus in all around the world now.

You can also check this news in the CNN web site.

PLEASE FORWARD THIS PIECE OF I NFORMATION TO ALL YOUR FRIENDS HAVING A MOBILE

*****************************

மின்னஞ்சலில் பெறப்பட்ட தகவல்


பயனுள்ள கண்டுபிடிப்புகள் ! ( ஜப்பான்)





































Awesome Aunties














Thanks:xboard_us.htm

ஜெனிலியா-வண்ணப்படங்கள்













Thanks:tamilcinemas.com


உடல் எடை குறைய. . .

மனத் தடையால் உடற்பயிற்சிக்குத் தயங்கும் குண்டுப் பெண்கள்

லண்டன்:
மன ரீதியான தடைகளே குண்டான பெண்களை பயிற்சியில் இருந்து விலக்கி வைக்கிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஸ்லிம்மாக இருக்கும் பெண்கள், மேலும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும், இப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக உடற் பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை நாடுகின்றனர்.அதுவே, குண்டான உடல்வாகுடைய பெண்களுக்கு சிம்ரன் போல கொடியிடை கொண்டவராக முடியுமா என்ற ஏக்கமும், கனவும் எக்கச்சக்கம்.

குண்டு பெண்கள் அழகாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒரு மன உளைச்சலை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்லிம் கனவு காணும் அவர்கள் அதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றான உடற் பயிற்சி என்றால் ஒதுங்கிக் கொள்வார்கள். அதற்கு சோம்பேறித்தனம் என்று அவர்களே சொல்லிவிடுகின்றனர்.

இதுபற்றியும் ஒரு ஆய்வு செய்தால் என்ன என்று ஒரு சர்வதேச டீம் ஆராய்ச்சியில் இறங்கியது. ஆராய்ச்சியின் முடிவு, இப்படி சொல்கிறது...பயிற்சி என்றாலே குண்டான பெண்கள் சலித்துக் கொள்வதற்கு காரணம், மன ரீதியான தடைதான். அது அவர்களுக்கே தெரியாது. கடுமையான பயிற்சி செய்யும்போது காயம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அதிகம் உள்ளது.

அதுபோக மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சுய பயமும் ஒரு காரணம். இதுபோன்ற மன தடைகள்தான் அவர்களால் முயற்சிகளை செயலாக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம். இந்த தடைகளில் இருந்து அவர்கள் வெளி வந்து பயிற்சி செய்ய வேண்டும்.சாப்பாட்டை குறைத்து, அதிகம் பயற்சி செய்தால் உடம்பு குறையும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.

கடுமையான பயிற்சியால் எடை குறையும். ஆனால் உடல் பருமன் குறையாது என்கிறார் டெம்பிள் பல்கலையின் ஆய்வு தலைவர் மெலிஸ்ஸா நப்போலிடானா.

குஷ்பு அழகுதான். அதேசமயம், இலியானா போல இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா. எனவே உடல் பருமன் கொண்ட பெண்மணிகளே, இத்தகைய மனத் தடைகளை தாண்டி வாருங்கள், பயிற்சியைத் தொடருங்கள்.
நன்றி;
http://thatstamil.oneindia.in/news/2008/10/07/

நாட்டு நடப்பு


காதல் பறவைகள் !




கார் நிறுத்துமிடம் !


சாட்டைகளின் சாத்திரம்

கோசின்ரா கவிதைகள்

சாட்டைகளின் சாத்திரம்
************************
எல்லோரும் பார்க்கும் படியாயிருந்த
சாட்டை தொலைந்து விட்டது.
அரண்மனையின்
பலிபீடத்திலிருந்தது ஒரு காலத்தில்
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு
ஜமீன்தார்களின் காலம் முடிந்தபிறகு
சாட்டையும் வெளியேறிவிட்டது.

அந்தச் சாட்டையின் நகல்
வீடுகளில்தொங்கிக் கொண்டிருக்கிறது.
விருந்தினர்களை பயமுறுத்திக் கொண்டு
ஜனநாயக நாட்டில்
சாட்டைகளில்லாமல்
நடமாடிக் கொண்டிருந்தார்கள் மக்கள்.
சாட்டைகள் மனிதனின்
மாமிசத்தைத் தின்ற தெல்லாம்
பழைய காலம்.

இப்போது சாட்டைகள்
அலங்காரப் பொருளாகிவிட்டது
அரசியல்வாதிகள்
நடிகர்கள்
அவ்வப்போது
சொடுக்குவார்கள் சாட்டையை
எல்லாம் நடிப்புத்தான்.
அப்புறம் சாட்டைகள் யார்
கண்ணிலும் படவில்லை.
இனி வரலாற்றாசிரியர்கள் எழுதுவார்கள்
சாட்டைகளின் காலம் முடிந்து
பதவிகளின் காலம் தொடங்கிவிட்டதென்று.
**************************************
நன்றி;
http://www.keetru.com/kanavu/aug08/kosinra.php

CUTE


ஜோக்ஸ்

விளம்பர நிறுவன அதிகாரி : மேடம், நாங்க சோப்புக் கம்பெனியிலிருந்து வர்றோம். நீங்க உங்க துணிகளைத் தோய்க்க எதைப் பயன்படுத்துறீங்க?"இல்லத்தரசி : "என் கணவரை!"
******

சுரேஷ் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்ட்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.

******
சுரேஷ் : என் மனைவி மெகா சீரியல்ல நடிக்கிறாங்க.
ரமேஷ் : அப்படின்னா, டி.வி.யிலயும் வந்து உங்களைப் படுத்துறாங்கன்னு சொல்லுங்க

.******
நம்ம தொகுதியில போட்டி போடற ரெண்டு கட்சிகளும் புதுமையான ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்காங்களாம்!

அப்படி என்ன உடன்பாடு?ஜெயிக்கிற வெட்பாளர், இந்தக் கட்சியில் இரண்டரை வருஷமும், அந்தக் கட்சியில் இரண்டரை வருஷமும் இருக்கணுமாம்

******
டாக்டர் : ஆபரேஷனுக்கு முன்னாடி எதுவும் சாப்பிடக்கூடாது
சுரேஷ் : அப்ப, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கணும்னு சொல்லுங்க

.******
ஆசிரியர் : A=b , B=c அதனால் A=c இதே மாதிரி ஒரு உதாரணம் சொல்லுங்க
மாணவன் : நான் டீச்சரை விரும்புறேன் டீச்சர் அவர் மகளை விரும்புறார் அதனால் நான் டீச்சர் மகளை விரும்புகிறேன்

******
ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க
மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"

******
ஆசிரியர் : ஏன் பக்கத்துல இருக்கிற பொண்ணு விரல கடிச்ச
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க :லேடீஸ் ஃபிங்கர்" சாப்பிட்டா ஞாபகசக்தி கூடும்னு

******
-- ப்ரியத்துடன்,கோகுல்
நன்றி;'Piravakam@googlegroups.com

எழுச்சியூட்டும் வாசகங்கள்


















பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
நன்றி;http://pravstalk.com/

அரியவகைப் பூக்கள்





















Thanks:funonthenet.in

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது