கனவு மெய்ப்படவேண்டும்

நாட்டில் எந்த பக்கமும்
எல்லைக்கோடுகள் இல்லை

துப்பாக்கி, பீரங்கி போன்ற
ஆயுதங்களில் சிலந்தி வலை

முப்படையை சேர்ந்தவர்கள்
அனைவரையும் தத்தம் குடும்பங்களுக்கு
ஒப்படைத்தது அரசு.

பாதுகாப்பு அமைச்சகம்
நிரந்தரமாய் கலைக்கப்பட்டது.

போரில்லா உலகம் ,அதில்
வாழ்ந்து கொண்ண்டிருந்தபோது
கனவு கலைந்தது.

ஆனாலும்
ஆச்சரியமாயிருந்தது
கனவு மெய்ப்பட வேண்டுமென்று.

நன்றி; கவிதைகள் --புதுவை பிரபா

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது