ஆதிசங்கரர் அருளியது

ஆதிசங்கரர் கேள்வி-பதில் பாணியில் அருளியவை
சில இங்கே . . .
எது இதமாதனது ? - தர்மம்

நஞ்சு எது ? -பெரியவர்களின் அறிவுரைகளை
அவமதிப்பது
மதுவைப்போல் மயக்கத்தை உண்டு பண்ணுவது
எது ? -பற்றுதல்.
எதிரி யார் ?- சோம்பல்.
எல்லோரும் பயப்படுவது எதற்கு?
இறப்புக்கு.
குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் உள்ளவன்.
எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையவர்களின் சிநேகிதம்.
இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியத்தில் செய்த பாவம்.
யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும்
அடக்கமடையவனையும்.

courtesy: dinamani.com

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது