ஆண்டவன் ஆற்றல்

அன்றெரு நாள்-நம்
தமிழன்னையின் ஓர் தவப்புதல்வன்
''அவனின்றி ஓர் அணுவும் அசையாது'' என்றான்

வருடங்கள் பல உருண்டோடி சென்றன
பின்னாளில் ஒருவன்
''புறவிசையின்றி எதுவும் அசையாது''
என்றான்.ஆனால் பின்னவன் பெற்றதோ
'பேரறிஞன்' பட்டம்,

நம் முன்னவன் பெற்றதோ
'பேதை' என்ற பட்டம்
ஆம் நண்பா!
விதைகள் ஒன்றுதான்,அவை
விதைக்கப்படும் இடங்களில்தான்
எவ்வளவு வித்தியாசம்

courtesy: ANJAC-Annual Vol XXVII 1986

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது