மகாத்மாவின் மகத்தான புதல்வி

பிரசித்தி பெற்ற பிரிட்டிஷ் பிரபுகளின் குடும்பத்தில் -
கடற்படைத் தளபதியின் மகளாகப் பிறந்தார்.
மனித உருவில் வாழும் கடவுளைத் தேடி அலைந்து
மகாத்மாவை சரணடைந்தார்.அவருடைய புதல்வி
என்ற ஸ்தானத்தை அடைந்தார்.


அவர்தான் 90 வயது வரை பிரம்மசரியத்தைக்
கடைப்பிடித்த ஒரு இங்கிலீஷ் மாதரசி மீராபென்!

24 ஆண்டுகளில் மகாத்மா அவருக்கு 650 கடிதங்கள்
எழுதியிருக்கிறார் என்றால் மீராபென் பெற்றுள்ள
முக்கியத்துவத்தை விளக்க வேறு என்ன சான்று
வேண்டும்.

(சக்தி-ஜூலை 90 இதழில் படித்தது)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது