நாயச் சகுனம்

மகனுக்கு பெண் பார்க்க கிளம்பும்போது,எதிரே லட்சுமி தேவி வர
சகுனம் சரியல்லைன்னு ,திரும்பிடலாம்னு சொன்னது ஆண் நாய்.மீண்டும் கிளம்பும்போது
சரஸ்வதி வர,அப்போதும் சகுனம் சரியில்லைன்னு சொல்லிடுச்சி.

மூதேவி எதிரே வந்தா நல்ல சகுனமாக இருக்கும்னு சொல்ல,
விளக்கம் கேட்ட மனைவி நாய்கிட்டே இப்படி சொல்லிச்சாம்;

லட்சுமி,சரஸ்வதி இதுகளெல்லாம் சரிக்கிடாயாது, இன்னைக்கு
ஒருத்தன்கிட்டே இருப்பா,நாளைக்கு ஒருத்தனைகிட்டே போயிடுவா.
நிலையா வாழத்தெரியாதவ எதுக்க வந்தா நல்ல சகுனமா?

மூதேவிமட்டும் இல்லைன்னா பயித்தியம் பிடிச்சு போகும்.
தூக்கம்தான் அருமருந்து.அதுல இந்த அம்மா வஞ்சகம் செய்ததே
கிடையாது.தாக்கம் மறு உயிர்ப்பு.ஆயுள் நீளும்,ஆரோக்யம் கிட்க்கும்!-னு
சொல்லிச்சாம்.
----------------------------------------------------------------------------------------------
(கி.ராஜநாராயணன் கதைகளில் படித்தது)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது