கலப்படம்

ஓட்டல் ஒன்றில் முயல் கறியைக் கொண்டு விதவித மான உணவு வகைகள் தயாரித்து விற்கப்பட்டது. ருசியான அந்த உணவை சாப்பிடுவதற்காக பலரும் அந்த ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
.
சேர்த்தேன்செய்து வந்தார்.கலப்படம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். முயல் கறியுடன் என்ன கலந்தீர்கள்? என்று அவரிடவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், தேவையான அளவு முயல் கறி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஓட்டல் முதலாளி, முயல் கறியில் கலப்படம் செய்து விற்பனை ம் கேட்டனர். ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் குதிரைக்கறி என்றார் அவர்.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது