கடல் அழகாய்த் தெரிகிறது !

அழகு;

பார்க்கப் போனதோ ...
கடலின் அழகை!

கண்டதென்னவோ...
உடலின் அழகை!

காதலி சொல்கிறாள்...
இருட்டி விட்டது என்று!

காதலன் சொல்கிறான் இரு...
இப்போதுதான் கடல்
அழகாய்த் தெரிகிறது!

நன்றி; கவிஞர் அ. ஜெயசுதன் (ஆயுதப் பூக்கள்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது