கான மயில் ஆட


நாம் அறியாதது அல்ல.அவ்வை தன் மூதுரையில் கல்லாதான் கற்ற கவி பற்றிக் கூறியது
"கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானும் தன்பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போதுமே கல்லாதான் கற்ற கவி "

(மயில் படம் மட்டும்தான் போட முடிஞ்சுது,வான் கோழி
போட முடியலை ! )

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது