இசை பிறந்தது எங்கே ?

காற்றினிலேதான் இசை பிறந்தது.கல்கி கிருஷ்ணமூர்த்தி
இயற்றிய பாடல்.எத்தனை முறை கேட்டாலும் நம்மை
மெய்மறக்கச் செய்யும் பாடலின் வரிகள்;(எம்.எஸ்.
சுப்புலட்சுமி பாடியது)

காற்றினிலே வரும் கீதம் !
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் !

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்குகள் கேட்டு மயங்கும்
மதுர மோகன கீதம் !

நெஞ்சினிலே இன்பக் கனலை எழுப்பி
நினைவளிக்கம் கீதம்!

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது