மலை ஏறப் போனவன் !

இமயமலை ஏற சென்றவன் அடிவாரத்தில் இரவு தங்க
அனுமதி வேண்டினான். வீட்டுப் பெண்மணி சொன்னாள்,
''ஒரு கட்டில்தான் இருக்ககிறது, இடையில் தலையணை
வைத்துக் கொள்வோம்,அதனை நீங்கள் தாண்டக்கூடாது.''
சரி என ஒப்புக் கொண்டான்.

பொழுது விடிந்ததும், மலை ஏறப் போவதாகச் சொன்னான்.
பதிலுக்கு அந்தப் பெண்மணி ''சாதாரண தலையணை
மேலே கூட ஏற முடியலை...பிறகு எப்படிய்யா இமயமலை
மேலே ஏற முடியும் ? பேசாம திரும்பிப் போங்கள்'' என்றாள்.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது