அரசு பதில்கள

அரசு பதில்கள்

சமீபத்தில் படித்து ரசித்த கவிதை ?
ஒரு சிறிய உருதுக் கவிதை.
‘’சிப்பிக்குள் வாழ
விரும்பாத நீர்த்துளி
ஒரு போதும்
முத்தாக முடியாது ‘’
இது எனக்குள் எழுப்பிய கேள்வி முத்தாவதுதான்
சிறந்ததா ? நீர்த்துளியின் சுதந்திரம் அதனினும் பெரிது
அல்லவா ?

**********************************************************************************************
மனிதர்களைக் கவர்வது எப்படி ?

சத்தமாகப் பாராட்டுங்கள். மெல்லிய குரலில்
குற்றம் சொல்லுங்கள்


நன்றி; குமுதம் 17-9-08

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது