கிளியே கிளியே

கிளியே கிளியே
மலைநாடன்
சென்றவாரத்தில் இளைய மகள் பாடசாலையில் தான் செய்த நாட்காட்டிக்கு வரைந்த, இப்படத்தைக் கொண்டு வந்த போது, எனக்கு இருவர் உடனடியாக ஞாபகத்துக் வந்தார்கள்.ஒருவர் ஓவியர்: மார்க். மற்றையவர் அவரது மாணவன்: நிலாந்தன். இவர்களிருவரும் வரைந்த இதே பாணி ஒவியங்கள் பலவற்றை யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கின்றேன். பின்பு இத்தகைய வரைதல் பாணி ஓவியங்களைக் காணவில்லை. இவ் ஓவியத்தைப் பாரத்த போது, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
http://mhullaivhanam.blogspot.com/2007/01/blog-post_09.html

1 comments:

Anonymous said...

Yugs, daw nabasahan ko naman ni sa iban nga blog?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது