
சிம்பு-நயன்தாரா மறுபடியும் பார்க் ஓட்டலில் சந்தித்தார்கள். சிறிது நேரம் தங்கள் கேரியர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்!! நயனும் சிம்புவும் சில நிமிடங்கள் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தார்களாம். பின்னர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் சூட்டிங் பற்றியெல்லாம் தகவல்கள் பகிர்ந்து கொண்டார்களாம். முக்கியமாக நயனின் புதிய செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டாராம் சிம்பு.
0 comments:
Post a Comment