மழைக்கூ கவிதைகள்

மழைத்துளிகள்
மண்ணை அடையவில்லை
ரங்கநாதன் தெரு !!! ..

----

வான் பெய்தும்
வான் பார்க்கிறோம்
உணவுப் பொட்டலத்திற்காக !!! ...

----
Posted by சாமி

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது