
மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.
ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.
ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை.
தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன.
தோகையை விரிக்கும்
போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன.
பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும்,
பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.
0 comments:
Post a Comment