கடி ஜோக்ஸ்

ரயில் வரும் போது ஏன் கேட்டை மூடுகிறார்கள் ?

"ஊருக்குள் வராதே அப்படியே போ" என்றுதான் கேட்டை மூடுகிறார்களாம்!

-----------------------------------------------------------------------

மாதவன் மரத்திலிருந்து விழுந்தான்." என்ன காலம்...?

கஷ்ட காலம்!

______________________________________________

குத்தியவுடன் ஏன் ரத்தம் வருது?

குத்தியவர் யார் என்று பார்ப்பதற்காக தான்...!

-------------------------------------------------------------------------

காகம் எதற்காக தண்ணீரில் மூழ்குவதில்லை???

தண்ணீர் குடிக்க காகம் முங்குவது கிடையாது காரணம் அதன் மூதாதையர்கள்
கற்களை போட்டு எப்படி தண்ணீர் குடிப்பது என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள்!.
.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது