அந்தியில்!

image-1
கல்தூண்களை துளைத்து
வெளிவரும் விழிகளுக்கு
உழுது பயிரிட்டும்
விளைநிலமாகாது
பாளம் பாளமாக வெடித்த
வெற்றிடங்களே
காணக்கிடைக்கின்றதெனினும்
அந்தியில்
பறவைகள் எப்போதும்
தம் கூடுகள் நோக்கியே
பறக்கின்றன
--------------------------------
நன்றி; http://nathiyalai.wordpress.com/

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது