தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

இரவில் தூக்கம் வரவில்லையென்றால் கசகசா
என்று சொல்லப்படும் மருந்து சரக்கை ஒரு கரண்டி
எடுத்து அரைத்து ஒரு டம்ளர் பசும் பாலில்
அரைத்து கரைத்து மாலையில் சாப்பிட்டால் இரவு
நல்ல தூக்கம் வரும்!

---------------------------------------------

ஒரு நாள் உங்களுக்கு தூக்கம் போதாது இருந்தால்
மறுநாள் சற்று அதிகம் தூங்கி உங்கள்
உடல் அதனை ஈடு செய்யும் ஆற்றல் கொண்டது.

ஆனால் கடன் அதிகமானால் கவனஈர்ப்புத் திறன்,
முடிவு எடுக்கும் திறன்,
செயற்படும் திறன் போன்ற பல உடற் செயற்பாடுகள்
பாதிப்புறும்.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது