மதியம் வெள்ளி, செப்டம்பர் 25, 2009

வீடு

பொணம்
தொங்கிய வீடுன்னு
இனி பொறக்கப் போற
கொழந்த கூட
சொல்லக்கூடாதுன்னு

கொல்லப்புறத்துல
இருக்கற வேப்பமர
கிளையைப் பார்த்தா

அதுவும் சிட்டுக்குருவிக்கு
வீடாய் போக
எனக்குள்ள தூக்குப
போடற புத்தி

உசுரோட செத்துப்
போச்சு. . .
-------------------------
>வஸந்த் பூபதி
நன்றி; குமுதம் 13-2-08

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது