நான்

நான்

****************************

நான் நானே.

நான் உருவமற்றவன்.
பிறப்பு இறப்பு அறியாதவன்.

என்னை -
நிலங்களால் புதைக்க இயலாது.
கடல்களால் விழுங்க இயலாது.
நெருப்புகளால் அண்ட முடியாது.
புயல்களால் அசைக்க முடியாது.
வானங்களால் அடைக்க முடியாது.

என்றும் எங்கும் இருப்பேன்.

நான் நானே.

**************

ஆத்மன்
Thanks:http://aathman.blogspot.com/

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது