கவிதைகள் - யாழி

>பொய்களின்
>ஒப்பனை
>கலைகிறபோது
>தெரிகிறது,
>கோரமாய்
>காட்சியளித்த
>உண்மையின்
>அழகியமுகம்

* * *

>சாத்தியங்களுக்கான
>அவகாசங்கள்
>கிடைக்கும் முன்
>மொழிபெயர்த்து
>விடுகிறார்கள்
>யார், யாரோ
>எனது
>கனவுகளை.
___________________________________


>ஆக்கம்' ; யாழி (ப.கிரிதரன்)

>நன்றி; http://vadakkuvaasal.com/article.php?id=51&issue=46&category=6

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது